search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளத்தடுப்பு பணி"

    தமிழகத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக 9 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். #floodwork
    சென்னை:

    வெள்ளத்தடுப்பு பணிக்கான மாவட்டங்களும், நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் வருமாறு:-

    கன்னியாகுமரி- முதன்மை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், திருநெல்வேலி-முதன்மை செயலாளர் டாக்டர் ராஜேந்திரகுமார், திருச்சி-கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தஞ்சை-முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், நாமக்கல்-முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், ஈரோடு-செயலாளர் த.உதயச்சந்திரன், தூத்துக்குடி-முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், நாகப்பட்டினம்-முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், திருவாரூர்-முதன்மை செயலாளர் டாக்டர் கே.மணிவாசன்.  #floodwork


    ×